முகமாலையில் சுமார் 316 ஏக்கர் காணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஆகியோரால் மக்களிடம் கையளிப்பு!
Wednesday, November 3rd, 2021
முகமாலை பிரதேசத்தில் சுமார் 316 ஏக்கர் காணிகள், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிராமிய வீடமைப்பு கட்டிட நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்தவும் கலந்து கொண்டார்.
Related posts:
யாழ்.பல்கலை மாணவர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு ஈ. பி. டி. பி ஆதரவு!
யாழில் 5000 கிலோ நண்டுகளை கொள்வனவு செய்ய தனியார் நிறுவனம் இணக்கம் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
யாழ். பேருந்து தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டது குழந்தைகளுக்கான தாய்ப்பால் ஊட்டும் அறை - திறந்துவைத்தார...
|
|
|


