மாதகல் பகுதி மக்களது நிலைமைகளை ஆராய டக்ளஸ் தேவானந்தா நேரில் விஜயம்!
Saturday, August 27th, 2016
மாதகல் பகுதி மக்களின் நிலைமைகளை ஆராயும் முகமாக இன்றையதினம்(27) ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாதகல் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் குறித்த பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.





Related posts:
வீடு கையளிக்கச் சென்ற அமைச்சரை வழிமறித்து பாடசாலை மாணவர்கள் மகஜர் கையளிப்பு!
மன்னார் - முசலிப் பிரதேசத்தில் நீர்வேளாண்மை சார்ந்த உற்பத்தியை மேற்கொள் பயனளர்களுக்கு இரண்டாம் கட்ட...
மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணைச் சின்னத்தில் களம் இறங்குகிறது ஈ.பி.டி.பி!
|
|
|


