மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து – மரணமடைந்த பகீரதனின் இல்லத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Saturday, September 7th, 2024

மாதகல் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ள மாதகல் கிராமிய கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர் அமர ர் நாகராசா பகீரதன் என்பவரது இல்லத்திற்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்னாரது இழப்பினால் துயரமடைந்துள்ள குடும்பத்தினருக்கு தனது இரங்கல்களை தெரிவித்திருந்தார்

000

Related posts:

பாலுற்பத்தித் திட்டம் வடக்கு கிழக்கு பகுதிக்கும் பரவலாக்கப்பட வேண்டும் - புதிய பாதீட்டினூடாக டக்ளஸ் ...
வடக்கில் மீண்டும் விளைநிலங்கள் உயிர் பெறும் - விவசாயம் தளைத்தோங்கும்: வன்னியில் அமைச்சர் டக்ளஸ் திட...
சுய பொருளாதாத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முழுமையாக அக்கறை செலுத்தி வருகின்றது - அமைச்சர் டக்ள...

‘தங்கப் பாதை’ திட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்தளவிற்கு முன்னெடுக்கப்படவுள்ளது? – நாடாளுமன்...
கிளிநொச்சி மக்கள் எதிர்கொண்டுவந்த அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ்!
கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர விழா ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆராய்வு!