கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர விழா ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆராய்வு!

Thursday, February 9th, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 11 ஆம் திகதி யாழப்பாணம் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர விழாவில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், நிகழ்வுகளுக்கான தயார்ப்படுத்தல்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டதுடன், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் மொழி பாடநூல்களில் காணப்படும் தவறுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படாதிருக்கிறது - டக்ளஸ் எம்.பி....
புங்குடுதீவு – கேரதீவு பகுதிக்கு வாரமொருமுறை கிராமசேவகரின் சேவைக்கு ஏற்பாடு - பேருந்து சேவையை ஆரம்ப...
இந்திய இழுவை வலைப் படகுகள் ஏற்படுத்தும் அழிவுகளுக்கு நட்டஈடு ஈடாகாது. - தடுத்து நிறுத்துமாறு அமைச்சர...

எமது மாணவர்கள் தாய்மொழியுடன் இதர மொழிகளிலும் தேர்ச்சியுற்றவர்களாக உருவாக வேண்டும் - டக்ளஸ் எம்.பி தெ...
கோவிலாக்கண்டி கடற்கரையில் பொழுதுபோக்கு மையம் - பொருத்தமான இடம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
மணியம்தோட்டம் பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - மக்களின் எதிர்பார்ப்புக்கள் குறித்து ஆர...