பேருவளை, மருதானை பகுதி கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Sunday, October 30th, 2022


…..

பேருவளை, மருதானை பகுதி கடற்றொழிலாளர்களின் தொழில்சார் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்டார்.

தென்னிலங்கையின் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடற்றொழிலாளர் கிராமங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தின் தொடர்ச்சியாக அடை மழைக்கு மத்தியில் பேருவளை கடற்றொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. –

பேலியகொட மத்திய மீன் சந்தை செயற்பாடுகள் தொடர்பாக தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக, விடுமுறை தினமான இன்று, சந்தை வளாகத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடியதுடன், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டார். – 30.10.2022

Related posts:

காணிகளை கையகப்படுத்திக் கொண்டால் எமது மக்கள் வாழ்வது எங்கே? வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வது எங்கே?
வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை...
‘காலத்தை வென்ற மக்கள் நேய’ வரவு – செலவுத் திட்டம் கடற்றொழில் துறைக்கும் ஒரு பலமான தைரியத்தை தந்துள்ள...

கடலில் காவியம் படைப்போம் என்று தமிழர்களுக்கு காடாத்தி செய்தவர்கள் ஊழையிடுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் ...
புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் களவிஜயம் - முன்னேற்றகரமான செ...
பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ் மத்திய பேருந்து நிலையம் - பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்...