புதுமுறிப்பு நன்னீர் மின்குஞ்சு இனப் பெருக்கம் செய்யும் தொட்டிகளின் புனரமைப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Saturday, November 20th, 2021

கிளிநொச்சி, புதுமுறிப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள நன்னீர் மின்குஞ்சு இனப் பெருக்கம் செய்யும் தொட்டிகளை புனரமைபபதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இடத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புனரமைப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராயந்ததுடன் ஆலோசனைகளையும் வழங்கினார்.

00

Related posts:

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நம்பியதால் நாம் நாதியற்று தவிக்கின்றோம் - வரணிப்பகுதி மக்கள் ஆதங்கம்!
மக்களின் தன்னம்பிக்கைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்றென்றும் பக்கபலமாக இருக்கும் - மண்டைதீவில் டக்...
நவீன யுகத்திலும் முகவரியற்றவர்களாகவே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...