புதிதாக நிர்மானிக்கப்பட்டு வரும் யாழ் மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் நேரில் கள ஆய்வு!
Friday, April 12th, 2024புதிதாக நிர்மானிக்கப்பட்டு கொண்டிருக்கும் யாழ் மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இன்று காலை குறித்த பகுதிக்கு கள ஆய்வு மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் அது அமைந்துள்ள பகுதியையும் அதனை அண்டிய சுற்றுப்புற பிரதேசங்களையும் பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்..
குறித்த கள விஜயத்தில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் கிருஷ்னேந்திரன் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரும் இணைந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சுழியோடிகளின் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை - நியாயமான தீர்விற்கும் நடவடிக்கை!
வடக்கு மக்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட ச...
அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் இருப்பின் ஆராய்ந்து தீர்வு காணப்படும் - அமைச்சர் டக்...
|
|
|


