வடக்கு மக்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் ஆராய்வு!
Friday, December 1st, 2023வடக்கு மக்களுக்கு 20 மின் வலுக்கொண்ட (சூரிய சக்தி) சோலர் பொருத்திய 50 இலட்சம் பெறுமதியான 25 ஆயிரம் வீடுகள் வழங்க நடவடிக்கை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கருத்திட்டத்திற்கு அமைவாக வீடுகள் அற்றவர்களுக்கு என வடக்கு மக்களுக்கு 50 இலட்சம் ரூபா பொறுமதியான 20 மின் வலு சூரியஒளி சக்திகொண்ட சோலர் பொருத்திய 25 ஆயிரம் வீடுகள் வழங்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் (01.12.2023) இடம்பெற்றது.
யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மேலதிக அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் மற்றும் பிரதேச செயலர்கள், துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .
Related posts:
போராட்டத்துக்கு ஆதரவு தர மறுத்தவர்கள் தமிழின விரோதிகளே - யாழ் பல்கலை மாணவர்கள்!
நாங்கள் சொல்வதைத்தான் அரசாங்கம் செய்கிறது என்றால் அரசு எதையுமே செய்யாதிருப்பதற்கும் இவர்களே பொறுப்பே...
அமைச்சர் டக்ளஸின் காலம் எமக்கான நேரம் - பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றது வடமாராட்சி!
|
|