ஒரு தொகுதி இந்து ஆலயங்களுக்க்கான காசோலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினால் வழங்கிவைப்பு!

Sunday, November 26th, 2023


இந்து ஆலயங்களை புனரமைப்பதற்காக இந்து கலாசார திணைக்களத்தின் 2023 இற்கான நிதி ஒதுக்கீட்டில், யாழ்ப்பாணத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட ஆலயங்களில் ஒரு தொகுதிக்கான நிதியுதவிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டன.

அதனடிப்படையில், சுமார் 18 ஆலயங்களுக்கு அவற்றினால் முன்வைக்கப்பட்ட புனருத்தாபன பணிகளுக்கான மதிப்பீட்டு அறிக்கைகளின் அடிப்படையில், இரண்டு இலட்சம் அல்லது ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
000

Related posts:

கிளிநொச்சி சர்வதேச விளையாட்டரங்கை சீர்ப்படுத்த நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை! அமைச்சர் டக்ளசின் முயற்சியால...
களுத்துறை பிரதேசத்தில் கரைவலைத் தொழிலில் ஈடுபடும் தரப்பினஉ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையா...
சிறுகடற்றொழிலாளர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் - சர்வதேச அமைப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!