பள்ளிப்பருவகால நண்பர்கள் மீண்டும் சந்தித்த தருணம்!

Sunday, April 28th, 2024


……..
பாடசாலை நணபர்களும் ஆரம்ப காலங்களில் அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்டவர்களுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திரு. ஜெயதேவன்(தற்போது சமூக பொருளாதார மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளார்) ஆகியோர் சிநேகிதபூர்வமாக சந்தித்து, சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான சாத்தியமான வழிமுறைகள் உட்பட பல்வேறு விடயங்களை  கலந்துரையாடினார்கள்.  –

Related posts:


நற்பண்புகள் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டப்படவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசி நிலங்களை விடுவித்தேன்: எஞ்சிய நிலங்களையும் விடுவிப்பேன் - யாழ்ப்பாணத்தி...
நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய கப்பிட்டல் தொலைக்காட்சிக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!