பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் ஆசி வேண்டி பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.!
Sunday, November 4th, 2018
பம்பலப்பிட்டி கதிரேஷன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஆசிவேண்டி சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
இவ் விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் ஆலய நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்து மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
நாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம் - நாடாளுமன்றில டக்ளஸ...
எனது முயற்சியால் கிடைக்கப்பெற்ற இந்தியன் வீட்டுத் திட்டத்தை உரிமை கோர எவருக்கும் அருகதை கிடையாது - ட...
நெடுந்தீவிற்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் - இவ்வாண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு...
|
|
|
டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் மீண்டும் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்து...
ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
மன்னார் விரிகுடா எதிர்கொள்ளும் விவகாரங்களும் பிரஸ்தாபிக்கப்பட வேண்டும் - வங்காள விரிகுடா கலந்துரையா...


