நெடுந்தீவிற்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் – இவ்வாண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு!
Tuesday, April 9th, 2024குறித்து ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் நெடுந்தீவு பிரதேசத்தில் இவ்வாண்டு (2024) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
நெடுந்தீவிற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
நெடுந்தீவில் அபிவிருத்திக்காக 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நெடுந்தீவின் பிரதேச அமைப்புக்களின் சுமார் 19 திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் அமைய வேண்டும்! - ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா- இலங்கைக்கான நோர்வே தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!
மக்களின் எதிர்பார்ப்புக்ளை நிறைவேற்றும் பயணம் தொடரும் - புகையிரத பயணம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரு...
|
|
எமது பூர்வீக இருப்பிடங்களை பாதுகாத்து தாருங்கள் : டக்ளஸ் எம்.பி.யிடம் பாதிக்கப்பட்ட குருநகர் பகுதி ம...
வேட்பாளர்கள் வெல்வதை விட வாக்காளர்கள் வெல்லவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு - டக்ளஸ் எம்.பி!
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர் கலந்துர...