பனை அபிவிருத்திசபையின் தலைமை கட்டடத் தொகுதி யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!
Thursday, October 13th, 2022பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடத் தொகுதி யாழ்ப்பாணம் நாவற்குழியில் இன்றையதினம் (13) அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரமேஷ் பத்திரன இராஜாங்க அமைச்சரான ரொகான் ரத்தவத்த ஆகியோரால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
Related posts:
பொலிஸாரும் படையினரும் அந்தந்த மாவட்டங்களின் மக்கள் தொகைக்கு அமையவும் இன விகிதாசாரத்தைப் பேணும் வகை...
யாழ். மறைமாவட்ட ஆயர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு
மக்கள் தமது தொழில் துறைகளை நிம்மதியாக முன்னெடுக்க என்றும் நாம் துணையிருப்போம் - செயலாளர் நாயகம் டக்ள...
|
|