நெடுந்தீவு மக்களுக்கு மேலதிக வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
Wednesday, June 15th, 2022
நெடுந்தீவு மக்களுக்கு மேலதிக வருமானத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெடுந்தீவின் கரையோரப் பிரதேசங்களில் சேருகின்ற கடல்பாசிகளை சேகரித்து ஏற்றமதி செய்வதற்கான அனுமதியைப் பெற்றுத்தருமாறு, நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளினால் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து தேவையான அனுமதிகளை வழங்குமாறு தெரிவித்தார்.
இதன்மூலம் நெடுந்தீவில் வாழ்ந்து வருகின்ற சுமார் 300 குடும்பங்களுக்கு மாதந்தோறும் சுமார் 50,000 ரூபாய் மேலதிக வருமானம் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்துவோம் - வவுனியா மாநாட்டில் செயலாள...
ஊரடங்கு நடைமுறையால் வெளி மாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த ஊர் திரும்ப அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடி...
தரகு முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் விளைவையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் – ஈ.பி....
|
|
|
நுண்கலைத்துறைப் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்து க்கொள்ள வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!
தனித்துவமான வரலாற்றை கொண்டது ஈ.பி.டி.பி : மாற்றாரின் வரலாற்றில் சவாரி செய்யும் தேவை எமக்கு கிடையாது...
வீட்டு திட்டங்களில் குடி அமராதவர்களுக்கு மாற்று இடங்களில் வீடு இருக்கிறதா - ஆராய்ந்து அறிக்கை சமர்ப...


