நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய பல்பொருள் அங்காடி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கடற்றொழில் அமைச்சு வளாகத்தில் திறந்துவைப்பு!

நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்யத்தக்க வகையிலான பல்பொருள் அங்காடி ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கடற்றொழில் அமைச்சு வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களின் நலன்களை கருத்திலெடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இவ்விற்பனை நிலையத்தின் மூலம் கடற்றொழில் அமைச்சின் பணியாளர்கள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்.மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதி பிரதமரால் திறந்துவைப்பு!
பிரமாண்டமாக ஆரம்பமானது ஈ.பி.டி.பியின் வட்டார செயலாளர்கள் ஒன்றுகூடல்!
நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அமைச்சரவை தீர்மானத்தை அமுல்ப்படுத்துங்கள் - பொலிஸ் மா அதிபருக்கு அமை...
|
|