திருகோணமலை மாவட்ட இந்து சமய மாவட்ட நிர்வாகத்தினர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Saturday, February 25th, 2017

திருகோணமலை மாவட்டத்தின் இந்துகலாசார மாவட்ட நிர்வாகத்தினர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பின்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக குறித்த நிர்வாகம் ஆற்றிவரும் பங்களிப்பு தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதன்போது இவ்வாறான மனிதாபிமான மனிதநேய தேவைகள் தொடரப்படவேண்டியதன் அவசியத்தை டக்ளஸ் தேவானந்தா குறழத்த நிர்வாகத்தினரிடம் வலியுறுத்தினார்.

அத்துடன் இவ்வாறான சமூக சேவைகள் முன்னெடுக்கப்படும்போது நிர்வாகம் எரிர்கொள்ளும் பிரச்சினைகள்  தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

DSCF0797

Related posts:

யாழில் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் தொழில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ...
பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விஷேட பொருளாதார பொறிமுறை வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
பறிக்கப்படும் வாழ்வாதாரத்தினை மீட்டுத் தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்ட...

நிறுவனமும் சூழலும் வலுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் - குருநகர் உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் அமைச்...
அத்துமீறிய, சட்டவிரோத கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரத்த தீர்வு எட்ட முடியும் – உறுதிபடத் தெரிவித்த...
மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் – மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் க...