டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்!
Saturday, September 3rd, 2022
!
……….
டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைமுகத்தின் செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டதுடன், துறைமுகத்தின் முகாமையாளர் உட்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
நாட்டிற்கு கடலுணவு ஏற்றுமதி ஊடாக கணிசமானளவு அந்நியச் செலாவணியை பெற்றுத் தருகின்ற பலநாள் மீன்பிடிக் கலன்களின் பிரதான இறங்குதுறையாக விளங்குகின்ற டிக்கோவிற்ற துறைமுகத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக, பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்களினால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்றைய அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – 03.09.2022
Related posts:
மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதே எமது மகிழ்ச்சி – டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!
சுகாதாரத் தொண்டர்களுக்களுக்கு நியாயமான முறையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப...
இந்திய மக்கள் தற்போது உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!
|
|
|
மக்களின் தேவைகளை தீர்ப்பதற்கு முன்னின்று உழையுங்கள் - நிர்வாக செயலாளர்களிடம் செயலாளர் நாயகம் தெரிவிப...
கிளிநொச்சி முல்லைத்தீவு நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு 3 கோடி 22 இலட்சம் நிதி ஒதுக்கீட...
மீன்பிடித்துறைமுகத்திற்கு சொந்தமான துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது...


