‘செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்’ – கிளிநொச்சியில் ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

‘செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்’ எனும் கருத் திட்டத்திற்கு அமைய, நனோ தொழில்நுட்பத்துடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தினை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கல்லினை நாட்டி ஆரம்பித்து வைத்தார்.
குறித்த திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 25 பிரதேசங்களில் குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், முதற் கட்டமாக கிளிநொச்சி, செல்வாநகரில் குறித்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வழிமுறைக்கு வந்தவர்கள் பொறிமுறைக்கு வரவில்லை - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
தமது சுயலாப அரசியலுக்காக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை கூட்டமைப்பு உதாசீனம் செய்கின்றது : ஊடகவியாள...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டம் - திருத்தங்களு...
|
|
மக்களின் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளூராட்சி நிர்வாகக் கட்டமைப்புக்களில் சீர்குலைவுகள் அதிகரிக்கின்ற...
மக்களை மறந்த தலைமைகளு க்கு பாடம்புகட்ட இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும் - பட்டதாரிகள் மத்தியில் டக்...
கூட்டமைப்பினரின் திட்டமிடப்ப டாத தீர்மானங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவருகினறனர் - வவுனியாவில் டக்ளஸ்...