செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக ACC 2014 ஆண்டு அணி மாணவர்கள் பாராட்டு!
Friday, October 19th, 2018யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் எமக்கு தொழில் வாய்ப்பு பெற்றுத் தந்ததுடன் அத்துறையில் எமது நியமனத்தை நிரந்தரமாக உறுதி செய்து தந்து எமக்கு சமூகத்தில் சிறந்ததொரு வாழ்வியல் நிலையை பெற்றுத்தந்த தங்களை நெஞ்சார வாழ்த்துவதுடன் தங்களின் வழிகாட்டலில் உறுதியுடன் பயணிக்க என்றும் நாம் தயாராக உள்ளோம் என்று யாழ் பல்கலைக்கழக ACC 2014 ஆண்டு அணி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்திற்வகு வருகை தந்திருந்த குறித்த ACC 2014 ஆண்டு அணி மாணவர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேரில் சந்தித்து தமது நன்றிகளை தெரிவித்ததுடன் அவருக்கு நினைவு பரிசு ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமது மக்கள்படும் அவலங்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம் – அமைச்சர் டக்ளஸ் தேவா...
வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு - பிரதேச செயலகங்களை வந்தடைந்தன காசோலைகள்!
ஊர்காவற்துறை 'ஆரோ பிளான்ற்' திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் ...
|
|
போலித் தேசியம் பேசி பாவமன்னிப்பு கேட்கிறார் சிவாஜிலிங்கம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சாட்டையடி!
தியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது! பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத...
வரலாற்று பாட நூல்கள் தமிழர்களை அந்நியர்களாகவே தொடர்ந்தும் அடையாளம் காட்டுகின்றன – டக்ளஸ் எம்.பி. சுட...