செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சீனாவுக்கு விஜயம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.
சீனாவுக்கு ஒருவாரகால அரசுதுறைப் பயணமாக சென்றுள்ள சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலானகுழுவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உள்ளடங்குகின்றார்.
சீனாவில் நடைபெறும் உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக்களின்போது இலங்கையில் தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு கிடைக்கவேண்டியதன் அவசியத்தையும் தீர்வுக்கான கோரிக்கையின் நியாயங்களையும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெளிவுபடுத்துவார்.
Related posts:
கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாது. - அமைச்சர் டக்ளஸ் திட்டவட...
அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் ஏற்றுக்கொள்ள முடியாது - அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
|
|