சீனாவுக்கான பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, October 15th, 2016

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சீனாவுக்கான உத்தியோகபூர்வ  விஜயத்தை முடித்துக்கொண்டு  நாடு திரும்பியுள்ளார்.

ஒருவாரகால அரசுதுறைப் பயணமாக கடந்த 10 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவினருடன் சீனாவுக்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தா இன்று(15) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

image-0-02-06-6e5991451332d91da52a2317dea35866f7b89bcfd3656b3856168ab9ca68aef8-V

viber image

viber 1

Related posts:

சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் வ...
மன்னார் மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் குறித்த...
தனிப்பனைக் கிராமம் இரண்டாக பிரிவதை நிறுத்தித்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் செம்பியன்பற்று க...

பத்தினிபுரம் கிராம மக்களது மயான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா!
சக்கோட்டை சென். சேவியர் விளையாட்டுக் கழக பெயர்ப்பலகை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக...
வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!