சீநோர் நிறுவனத்தின் உற்பத்திகளை விரிவுபடுத்தல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
Thursday, January 26th, 2023
சீநோர் நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து உற்பத்திகளை விரிவுபடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்தா, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க உள்ளிட்ட துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். – 26.01.2023
Related posts:
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந...
முல்லைத்தீவு கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் !
மத அடையாளங்களை பிற மதம் சார்ந்த மக்களிடம் திணிப்பதை தவிர்ப்பதே ஆரோக்கியமானது – டக்ளஸ் எம்.பி. தெரிவி...
|
|