சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Friday, December 30th, 2022

சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலாளர்களினால்  மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து தொழில் முறைகளும் கட்டுப்படுத்தப்படும் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, கள்ளப்பாடு கடற்றொழிலாளர் சங்கத்தினருடனான இன்றைய கலந்துரையாடலின் போதே, கடற்றொழில் அமைச்சர் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்தார்.

மேலும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மதிப்பெண்களை விட மனிதப் பண்புகளே முக்கியமானவை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
திருமுறுகண்டி ஆலயத்தின் தனித்துவமான அடையாளங்கள் மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்தி புணர்நிர்மான பணிகள் ...

அரசியல் நாடகங்களைத் தவிர்த்து எமது மக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
முகமாலையில் வெடிபொருட்கள்: மக்கள் குடியேற நீடிக்கிறது தடை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. எடுத்துரைப்...
மியன்மார் நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர்...