கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!
Sunday, March 22nd, 2020
தற்போது உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் யாழ்ப்பாணக் குடா நாட்டையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட உயர்மட்டக் கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்று வருகின்றது.
குறித்த உயர்மட்ட கலந்துரையாடிலில் மாவட்டத்தின் நிர்வாக மற்றும் சுகாதார உயரதிகாரிகள் படைத்தரப்பின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிலைமைகளை கட்டுப்படுத்தவது தொடர்பில் ஆராய்ந்துவருகின்றனர்
Related posts:
வடக்கிலும் தொழில்முறைசார் கிரிக்கெட் வீரர்கள் உருவாகுவதற்கான சூழல் உருவாக்கப்படும்!
எரிபொருளின் விலை குறைக்கப்பட வேண்டும் - ஆழ்கடல் மீன்பிடியாளர்கள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!
இலங்கை வேந்தன் மாமண்டபத்தில் ஈழ வேந்தனுக்கு புகழாரம்!!
|
|
|
வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பில் பொலிசாரின் பொறுப்புகள் அளப்பரியது - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...
எமக்கான தீர்வுகளை பெற்றுத்தரும் வல்லமை உங்களிடமே உள்ளது : டக்ளஸ் தேவானந்தாவிடம் நாவாந்துறை மக்கள் சு...
மணலை அகழ்வு தொடர்பில் மீண்டும் விஞ்ஞான ரீதியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் ...


