கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு – மெய்நிகர் ஊடாக அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் ஆராய்வு!

Sunday, September 19th, 2021

அரசாங்கத்தின் கிராமத்துடன் உரையாடல் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் நடைபெற்றது.

மெய்நிகர் ஊடாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts:

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் விவகாரம்: டக்ளஸ் எம்.பி.யின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு - உயர்...
அழிந்த ஆலயங்களை புனரமைத்து இந்துக்களின் அடையாளத்தினை பேணிப் பாதுகாத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா -...
உடற்கல்வி ஆசிரியர்களின் இடமாற்றம் காலவரையறை இடப்பட்டே வாழங்கப்படும்- அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!