கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு – மெய்நிகர் ஊடாக அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் ஆராய்வு!
Sunday, September 19th, 2021
அரசாங்கத்தின் கிராமத்துடன் உரையாடல் திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் நடைபெற்றது.
மெய்நிகர் ஊடாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related posts:
தமிழர்களின் தீர்வுக்கு யார் தடை: தந்தி ரீ.வி.யில் டக்ளஸ் எம்.பி விடை!
நந்திக்கடல் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்: உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகார...
தடுத்து வைக்கப்படிருந்த கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|
|
அடைய முடியாத இலக்கை விடுத்து இணக்க அரசியலுடன் கைகோருங்கள்: பருத்திதுறையில் அமைச்சர் டக்ளஸ் அறைகூவல்!
உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - இறங்குதுறை மற்றும் மீன் சந்தை தொட...
மக்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவினை ஏற்படுத்துவதாக கட்சியின் செயற்பாடுகள் அம...


