கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமனம்.
Wednesday, August 12th, 2020
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டள்ள அமைச்சரவை பதவியேற்பிற்கு முன்னதாக குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Related posts:
இலங்கைத் தேயிலையின் தரத்தையும் நன்மதிப்பையும் பாதுகாக்க நடவடிக்கை அவசியம் - நாடாளுமன்றில் செயலாளர் ...
மாற்றம் ஒன்றைத்தவிர மாறாதிருப்பது ஒன்றுமல்ல – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
யாழ் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் நியமனம் - கிளிநொச்சியின் பதில் தலைவராகவும் செய...
|
|
|


