கிளிநொச்சி மாவடட கொரோனா நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

கிளிநொச்சி மாவட்டத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள், பாதுக்காப்பு தரப்பினர், பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related posts:
களுத்துறை சிறை தாக்குதலில் நான் ஒரு கண்பார்வையை இழந்தேன் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!
மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மீட்கப்படுவர் - அமைச்சர் டக்ளஸ் உறுதி
எமது கடல் வள பாதுகாப்பு , தொழிலாளர்களின் வாழ்வு மேம்பாட்டுக்காகவே - புதிய சட்டத் திருத்தம் - மாற்று...
|
|