கிடைக்கின்ற சூழலை எமக்கானதாக உருவாக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலுயுறுத்து!

Thursday, March 28th, 2024


பாகுபாடுகள் இல்லாத வகையில் முன்னெடுக்கும் எமது அரசியல் நகர்வுகளும் சமகால அரசியல் சூழலும் எமக்கு சாதகமாக இருக்கும் நிலையில் நாம் அதனை மேலும் வலுப்படுத்திக்கொள்வது அவசியம் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா வலியுறுத்தியுள்ளார்.

கட்சியின் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (28.03.2024) நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் அமைச்சின் பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:


அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்திருந்தால் யுத்த வடுக்களை சுமந்த மக்களுக்கான எமது பணிகள் தொடர்ந்திருக...
போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்கு பாடசாலை மாணவர்களாகவே இருக்கிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு - காலம் தாழ்த்தாது செயலில் இறங்க...