காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

காக்கைதீவு, சாவற்கட்டு கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து வீதி புனரமைப்பின் போது சேதமாகிய சந்தைக் கட்டிடத் தொகுதியை புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்தனர்.
Related posts:
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தின் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!
முருகன் விளையாட்டுக்கழக கிரிக்கெற் தொடர் இறுதிப் போட்டி:வெற்றிக் கிண்ணம் வழங்கினார் டக்ளஸ் தேவானந்தா
மதிப்பெண்களை விட மனிதப் பண்புகளே முக்கியமானவை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
|
|