கலமிட்டிய மற்றும் வெல்லமன்கர பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தானத்திடம் சம்பிரதாயபூர்வமாக கையளிப்பு!

Thursday, June 9th, 2022

அம்பாந்தோட்டை, கலமிட்டிய மற்றும் புத்தளம் மாவட்டத்தில் வெல்லமன்கர ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டு கடற்றொழிலாளர்களின் செயற்பாட்டிற்காக கையளிக்ககும் நிகழ்வு இன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

இன்று காலை நடைபெற்ற குறித்த நிகழ்வின்போது மீன்பிடித் துறைமுகங்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தானத்திடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கடற்றொழில் செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிக்க புதிய கட்டிடம் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திற...
யாழ் நகரப்பகுதி உணவக உரிமைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் எதிர்கொள்ளும் அசௌகரியம் தொடர்பில் அமைச்சர்...
தமிழ் தரப்புகள் தமக்கிடையில் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

அதிகாரப் பகிர்விற்கு மாகாணசபை முறைமையை ஓர் ஆரம்பமாகக் கொண்டு  படிப்படியாக முன்னோக்கி நகருங்கள் - செய...
நீர்வேளாண்மை துறையிலான அபிவிருத்திசார் திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் ...
சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் - பொலிஸாரின் சாக்குப் போக்குகளை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க மு...