கற்பிட்டி நாரா நிறுவனத்தின் ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Sunday, March 6th, 2022

கற்பிட்டியில் அமைந்துள்ள நாரா நிறுவனத்தின் ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்று மேற்கொண்டார்.

நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் குறித்த ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள கொடுவா மீன் மற்றும் கடலட்டை குஞ்சு உற்பத்தி போன்ற பிரிவுகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த ஆராய்ச்சி நிலையத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவது தொடர்பாகவும் ஆராய்ந்தார்.

000

Related posts:

மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன.அனுமதிக்க முடி...
கிளிநொச்சி நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைப்பது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் ...
அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடு...

பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் மாற்றத்திற்கு போது மக்களின் காணிகள் மேலும் சுவீகரிக்கப்படுமா? - ட...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின மீன் விற்பனை நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சம்பி...
முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேம்படுத்தப்பட்டு சேவைகள் விரிவுபடுத்தப்படும் - பொருளாதார ரீதியில...