கடற்றொழில் துறைமுகங்களில் மணல் தூர்வாருவதற்கு தேவையான ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

கடற்றொழில் துறைமுகங்களில் மணல் தூர்வாருவதற்கு தேவையான இயந்திர உபகரணங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துலையாடினார்.
வார விடுமுறை தினமான இன்று அமைச்சு அலுவலகத்திற்கு வருகைதந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சின் செயலாளர் உட்பட்ட அதிகாரிகளை வரவழைத்து குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடயே
தனியார் முதலீட்டாளர்களினால் உற்பத்தி செய்யப்படுகின்ற ரின் மீன்களை தரச் சான்றிதழ் செய்தல் மற்றும் சந்தைப்படுத்தல் ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற்ருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிங்கள மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்படுவதால் தமிழரது வரலாறுகள் திரிபுபடுத்தப் படுகின்றன – நாடாளுமன்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 22 இலட்சத்து 55 ஆயிரத்து ...
முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
|
|
வடக்கு, கிழக்கில் ஆழ்கடல் தொழிலை பரவலாக மேற்கொள்வதற்கு விஷேட பயிற்சி – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!
கடற்றொழிலாளரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நஸ்டஈடு - முல்லையில் அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு...
இ.போ.ச - தனியார் இணைந்த நீண்ட தூர பேருந்து சேவை விவகாரம் - பரீட்சார்த்த அடிப்படையில் சேவைகளை நடத்தும...