கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
Sunday, September 20th, 2020
கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மையில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் விடுமுறை தினமான இன்றும் அமைச்சு அலுவலகத்திற்கு வருகை தந்து சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சிங்கப்பூருடன் விஷேட வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்லவேண்டியதன் அவசியம் என்ன? - நாடாளுமன்றில் செயலா...
அவலத்தில் வாழும் மக்களின் துயரம் துடைக்கும் ஆண்டாக புதுவருடம் பிறக்கட்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டம் - திருத்தங்களு...
|
|
|


