ஐயாத்துரை ஐயாவின் கனவுகள் நிறைவேறும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மாவை கலட்டி மக்களுக்கு உறுதி!

Saturday, June 27th, 2020

நம்பிக்கையோடு காத்திருங்கள் ஐயாத்துரை ஐயாவின் கனவுகள் நிறைவேறும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மாவை கலட்டி மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.

மாவை கலட்டி பிரதேசத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினராக இருந்த அமரர் ஐயாதுரை அவர்களை அமைச்சர் நினைவு கூர்ந்து கருத்துரைக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இப்பகுதி மக்கள் எமது கட்சியை பலப்படுத்தும் சக்தியாக திகழ்பவர்கள். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எமது கட்சியின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தவர்கள் என்ற வகையில் இப்பகுதிக்கு எமது சேவைகள் முக்கியத்தவம் பெறுகின்றன.

அமரர் ஐயாதுரை அவர்கள் இப்பகுதிக்கும் மக்களுக்கும் செய்த சேவைகள் மட்டுமல்லாது அவர் மேலும் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த கனவுகள் அனைத்தையும் நாம் ஈடேற்றி காட்டுவோம் என்றார்.

Related posts:

தொழிலைத் தேடிக் கொள்ள இயலுமான வகையில் கல்வி முறைமை உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்களஸ் தேவ...
மூத்த ஒலிபரப்பாளர் ஜோர்க்கிம் பெனான்டோவின் இழப்பு, எமது மக்கள் மத்தியிலான பல்துறை ஆளுமைகளுக்கான வெற்...
கிளிநொச்சி நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைப்பது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் ...

வடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? - ஜன...
கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு கைகோர்க்க வேண்டும் - இந்தியாவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!
இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ...