எனக்கு அரசியல் அந்தஸ்தை தந்து இந்த உலகத்திற்கே என்னை அடையளப்படுத்திய தீவகத்தை அனைத்து வளங்களும் நிறைந்த பூமியாக மாற்றுவேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

எனக்கு அரசியல் அந்தஸ்தை தந்து இந்த உலகத்திற்கே என்னை அடையளப்படுத்திய தீவகத்தை என்றுமே மறக்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அனைத்து வளங்களும் நிறைந்த பூமியாக தீவகம் மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்துறை பொது அரங்கில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்
Related posts:
தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தட்டிக்கழிக்கப்படுகின்றதா? - டக்ளஸ் தேவானந்தா
அமைச்சின் எந்த நிறுவனத்திலும், முறைகேடுகளுக்கோ, துஷ்பிரயோகங்களுக்கோ இடமில்லை - அமைச்சர் டக்ளஸ் தேவான...
முறைகேடு இருப்பதாக தெரியவந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் - மீன் இறக்குமதி தொடர்பில் அமைச்சர்...
|
|