உலக சைவப் பேரவையின் இலங்கை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நந்திக் கொடி தினத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Tuesday, March 1st, 2022
சைவ சமயத்தின் மாண்பினையைும் விழுமியங்களையும் பாதுகாத்து சிறப்பிக்கும் அடையாளமாக சிவராத்திரி தினமான இன்று உலக சைவப் பேரவையின் இலங்கை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நந்திக் கொடி தினம் சிவராத்திரி தினத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வின் பிரதான நிகழ்வு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்கள் தம் சொந்தக் கால்களில் நிமிர்ந்தெழ வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டதே அன்றி அதை நாம் வலிந்து கையிலெடுக்கவில்லை – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எ...
யாழ் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் ஒரு தொகுதி காணிகள் இராணுவத்தினரால் விடுவிப்பு! ......
|
|
|


