ஈ.பி.டி.பி யின் விஷேட பொதுக்கூட்டம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில ஆரம்பம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாண நிர்வாகிகள் மற்றும் முழு நேரச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய விஷேட பொதுக்குழு கூட்டம் இன்று (29.12.2018) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது.
இந்த விஷேட கூட்டம் இன்றைய தினம் முழு நாள் கலந்துரையாடல் கூட்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் - அல்லைப்பிட்டி மக்கள் டக்ளஸ் எம்.பியி...
ஜனாதிபதியின் முன்னெடுப்புக்கள் 'அற்புதம்' - பலம்படுத்த வேண்டும் என்று தமிழ் தரப்புகளிடம் அமைச்சர் ...
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட விரோதமான மீன்பிடி முறைகளை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவ...
|
|