ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் “நல்லூர் இராசதானி” தேர்தல் அலுவலகம் டக்ளஸ் தேவானந்தாவால் திறந்துவைப்பு!

Friday, January 26th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான யாழ் மாநகரசபையின் நல்லூர் இராசதானி 4 ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால்  நாடா வெட்டித் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இலக்கம் 365, கோவில் வீதி, நல்லூரில் குறித்த தேர்தல் அலுவலகம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: