ஈழத்து சபரிமலை தேவஸ்தான சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார் டக்ளஸ் தேவானந்தா !
Wednesday, December 28th, 2016
ஈழத்து சபரிமலை தேவஸ்தானத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
கோண்டாவிலில் அமைந்துள்ள குறித்த தேவஸ்தானத்திற்கு நேற்றையதினம் சென்றிரந்த டக்ளஸ் தேவானந்தா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் ஐயப்ப சுவாமிகள் பாடல்கள் அடங்கிய சிறப்பு நூல் ஒன்றையும் வெளியிட்டு வைத்தார்.
முன்பதாக ஈழத்து சபரிமலை தேவஸ்தானத்தில் இருந்து ஐயப்பசுவாமியின் திரு உருவச்சிலை யானையில் பிரதான வீதிகளூடாக பவனிவந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








Related posts:
ஆட்சியில் பங்கெடுத்துள்ள கூட்டமைப்பு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றது - ஈ.பி.டி.பி தெரிவிப...
பொருளாதார மீள்ச்சி பற்றிய நம்பிக்கையினை சமூகமயப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!
கடற்றொழில் சார் மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பதும் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் – அ...
|
|
|
வவுனியா கரப்பக்குத்தி வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா? – நாட...
வெற்றியை மக்கள் அள்ளித் தந்தால் மக்களுக்கு தேவையானதை அள்ளி வருவேன்: அரியாலையில் அமைச்சர் டக்ளஸ் உற...
புரெவிப் புயலினால் பாதிப்படைந்த பலநாள் மீன்பிக் கலனுக்கான நஸ்டஈட்டை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...


