இழுவை வலைப் படகுத் தொழில் முறையை ஒழுங்குபடுத்துதற்கான பொறிமுறை தொடர்பில் நாரா முகவர் நிறுவனத்துடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!
Friday, September 2nd, 2022இலங்கையில் உள்ளூர் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இழுவை வலைப் படகுத் தொழில் முறையை வளங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ஒழுங்குபடுத்துதற்கான பொறிமுறை தொடர்பாக நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியதுடன் ஆலோசனைகளையும் வழங்கினார். – 02.08.2022
Related posts:
விடுமுறை தினத்தில் அமைச்சர் டக்ளஸ் கள ஆய்வு - வினைத்திறனான செயற்பாடு தொடர்பில் ஆராய்வு!
பலநாள் மீன்பிடி கலன்களின் உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு: அமைச்சர் டக்ளஸ் இணக்கம்!
நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் சட்டங்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை - பயங்கரவாத எதி...
|
|