இலவச மண்ணெண்ணை விநியோகம் – ஊர்காவற்றுறையில் வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!
Thursday, June 15th, 2023
கடற்றொழிலாளர்களுக்காக சீன அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்ட மண்ணெண்ணை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று ஊர்காவற்துறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. – 15.06.2023
Related posts:
சமூக ஒடுக்கு முறைகளிலிருந்து மக்களை பாதுகாத்து அவர்களு க்கான உரிமைகளை வென்றெடு த்து கொடுப்பதே எமது ந...
மட்டு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தாவுக்கு மக்கள் மகத்தான வரவேற்பு!
அமைச்சர் டக்ளஸின் அதிரடி நடவடிக்கை - கிளிநொச்சியில் மீண்டும் மணல் விநியோகத்திற்கு அனுமதி!
|
|
|


