இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபையின் விசேட கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்!
Wednesday, January 25th, 2023
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினுடைய பணிப்பாளர் சபையின் விசேட கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.
கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பதன் மூலம் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கின்ற அதேவேளை, நாட்டு மக்களுக்கு தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் தாராளமாக கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இதன்போது ஆராயப்பட்டது. – 25.01.2023
0000
Related posts:
பனை சார் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களும் பிரச்சினைகளும் துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் இணை...
கிடைத்திருக்கும் அதிகாரங்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் பிரச்சினைகள் எதிர்பார்ப்பு...
வெளிப்படைத் தன்மையுடன் மணல் அகழ்வை மேற்கொள்வதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் ...
|
|
|


