கிடைத்திருக்கும் அதிகாரங்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் பிரச்சினைகள் எதிர்பார்ப்புக்கள் சிலவற்றை தீர்த்து வைக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Friday, July 28th, 2023
கிடைத்திருக்கின்ற அதிகாரங்கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த மக்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் சிலவற்றை தீர்த்து வைக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்தச் சூழலை சரியான முறையில் பயன்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் செயற்பாடுகளை கட்சி உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் அமைப்பாளர்களுடனான கலந்துரைஙாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...
ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறை...
இழுவை வலை தொழிலை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. - அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் தெரிவிப்பு!
|
|
|


