இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபையின் விசேட கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்!

Wednesday, January 25th, 2023


இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினுடைய  பணிப்பாளர் சபையின் விசேட கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பதன் மூலம்  திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கின்ற அதேவேளை, நாட்டு மக்களுக்கு தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் தாராளமாக கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இதன்போது ஆராயப்பட்டது. – 25.01.2023
0000

Related posts:


தமிழர் உரிமைக்காக உயிர் நீத்த அனைவரது தியாகங்களும் ஈடேறவேண்டும் - முள்ளிவாய்க்காலில் டக்ளஸ் தேவானந்த...
வடக்கு வீதியில் அதிக கெடுபிடி : அங்கலாய்க்கின்றனர் மக்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்கா...
வடக்கில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு - கடுமையான நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!