இலங்கை கடற் பரப்பிற்குள் வரும் வெளிநாட்டு கப்பல்கள் தொடர்பாக நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!

வெளிநாட்டு கப்பல்கள் இலங்கை கடற் பரப்பிற்குள் வருவது மற்றும் வெளியேறிச் செல்வது தொடர்பான கண்காணிப்புகளை மேற்கொள்ளும் நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடியுள்ளார்..
இன்று காலை அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர் மற்றும் நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேவேளை
இலங்கை மீன்பிடித்துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
குறித்த நிறுவனத்தின் மோதர துறைமுகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர் நயனகுமாரி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
00
Related posts:
வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ...
மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியினை பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந...
உலக மாற்றங்களை எதிர்கொள்வதற்கான புதிய பாடத்திட்டம் வெற்றியடைய ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும். - அமைச்...
|
|
புகையிரதங்கள் காங்கேசன்துறைக்கு போகும் சத்தம் எமது மக்களை அங்கு குடியேற்றுங்கள் என்ற செய்தியை வலியுற...
பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்...
கடலட்டைப் பண்ணைகளுக்கு பிரதேச சபைகளின் அனுமதி தேவையில்லை - அமைச்சர் டக்ளஸின் கருத்தினை உறுதிப்படுத்...