இலங்கைக்கான பிரான்ஸ் துாதுவர் – அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – கடற்றொழில்சார் செயற்பாடுகளுக்கு பிரான்ஸின் தொழில்நுட்பங்களை பகிர்வது தொடர்பிலும் ஆலோசனை!
Friday, October 15th, 2021இலங்கைக்கான பிரான்ஸ் துாதுவர் எரிக் லவர்துாவிற்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பில், இலங்கையின் கடற்றொழில்சார் செயற்பாடுகளுக்கு பிரான்ஸின் அனுபவங்களையும் தொழில்நுட்பங்களையும் பகிர்ந்து கொள்வது உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
000
Related posts:
தமிழரின் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தது இந்திய அரசு - இந்திய விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம் டக...
அம்பாறை தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகள் அனைத்தும் தீர்க்கப்படும்: அடித்துக் கூறுகின்றார் அமைச்சர்...
இரணைதீவு கெடுபிடிகளை நீக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|