இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் சத்தியான்ஜல் பாண்டே – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு – சமகால நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Thursday, February 22nd, 2024

இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் கலாநிதி சத்தியான்ஜல் பாண்டே அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று (22.02.2024) முற்பகல் மாலிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது சமகால அரசியல் போக்குகள் தொடர்பாகவும், இந்திய மீன்பிடி விவகாரங்கள் தொடர்பாக துணைத்தூதுவர் கலாநிதி சத்தியான்ஜல் பாண்டேயும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.

000

Related posts:

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகளை மேற்கொண்டு இலங்கை திரும்புகினறவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக...
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் புதிய சிற்ப தேரின் வெள்ளோட்டம் இன்று: டக்ளஸ் எம்.பி. கலந்து சிறப்ப...
வடக்கில் மேற்கொள்ளப்படும் நீர்வேளாண்மை தொடர்பிலான கடல்சார் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் காணொளி...

முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதிலுள்ள தடைகள் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்...
முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு நினைவு சதுக்கம் வேண்டாம் என்கிறது தினக்குரல் பத்திரிகை : இல்லை உயிரி...
ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறை...