இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் – அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்!
Wednesday, November 29th, 2023இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜூலி ஜெ சங் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் இன்று (29.11.2023) மாளியாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது..
முன்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இன்றையதினம் கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சுக்கு இன்று முற்பகல் விஜயம் செய்திருந்தார்.
இந்நிலையில் அங்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுள்ளார்.
குறித்த சந்திப்பின்போது குறிப்பாக இலங்கையின் சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் கடற்றொழில்துறையின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் - நாடாளுமன்றில் எடுத்துரைத்த ட...
'யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள் வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” – டக்ளஸ் எம்.பி...
அமைச்சரகள் டக்ளஸ் தேவானந்தா - ஆறுமுகன் தொண்டமான் இடையே யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திப்பு!
|
|
வடக்கில் வாக்காளர் பதிவை சொந்த வதிவிடத்தில் பதிய முடியவில்லை - டக்ளஸ் தேவானந்தா சபையில் சுட்டிக்காட...
கிளிநொச்சி விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட இருசக்கர உழவு இயந்திரங்களை இலவசமாக வழங்க ஏற...
கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நாளில் தேசமெங்கும் நித்திய ஒளி உண்டாகட்டும் – வாழ்த்துச் செய்திய...