இராணுவம் பாடசாலைகள் பொதுக் கட்டடங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Monday, April 27th, 2020இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொது கட்டடங்களை எதிர்காலத்தில் சுகாதார பாதுகாப்பு தேவைக்கு பயன்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் வடக்கு மாகாண மக்களின் உணர்வுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் அது தொடர்பில் சுயலாப அரசியல் வாதிகள் மக்களுக்கு மேலும் பீதிகளை ஏற்படுத்தாது விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
இடர் முகாமைத்துவ அமைச்சால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்ட பவுசர்களின் உரிமங்கள் அந்தந்த பிரதே...
தமிழ் தலைமைகளின் தவறுகளால் தமிழ் மக்கள் மீண்டும் நெருக்கடியில் - டக்ளஸ் எம்.பி.
முஸ்லீம் மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் என்ன செய்தார்? புத்தளம் 'தேவா பாத்' சான்று பகரும் என்கிறார் யாழ்...
|
|